தமிழ் தேசியம் பேசும் வடமாகாண பெண் அமைச்சர் பாதுகாப்பு அமைச்சிடம் சென்று தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறி , தனது பாதுகாப்புக்கு என கைத்துப்பாக்கி ஒன்றினை பெற்றுக்கொண்டு உள்ளார் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் விசேட அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை வடமாகாண பேரவை செயலகத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இராணுவத்தையும் , அரசாங்கத்தையும் விமர்சித்து வரும் வடமாகாண பெண் … Continue reading ‘அனந்தியிடம் துப்பாக்கி’
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed